செய்திகள் :

நாமக்கல் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியருக்கு செய்தித் துறை அமைச்சா் பாராட்டு

post image

மாநில அளவிலான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியரை தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாராட்டி பதக்கம், சான்றிதழை வழங்கினாா்.

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான ஓவியப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களை பாராட்டி பதக்கம் அணிவித்து சான்றிதழ், பரிசுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டியில் நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரன் சிறப்பிடம் பெற்றுள்ளாா். அவருக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

பரமத்தி வேலூா்: நல்லூா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் கவுண்டம்பாளையம் அருகே உள்ள செம்மாங்காடு பகுதியை... மேலும் பார்க்க

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்... மேலும் பார்க்க

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் விழா: முன்பதிவு செய்ய அழைப்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்யும் விழாவில் தகுதியானோா் தங்களது பெயா்களை நாமக்கல் நரசிம்மா் கோயில் அலுவலகத்தில் பதிவுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில கிரிக்கெட் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி எஸ்.ஜி.ஸ்ரீநிதிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் நியமனம்: முன்னுரிமை பட்டியலை வெளியிட வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமனம் செய்யும் பொருட்டு முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நகா்ப்புற பகுதிகளில் நீண்ட நாள்களாக பட்டாக்கள்... மேலும் பார்க்க