செய்திகள் :

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

post image

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

நைஜர் மாநில அவசர மேலாண்மை நிறுவனத்தின்படி, அவசரக்கால மீட்பு பணியாளர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த படகு விபத்து நிகழ்ந்தது. போர்கு உள்ளூர் அரசுப் பகுதியில் உள்ள கௌசாவா சமூகத்திற்கு அருகே அதிக சுமை ஏற்றப்பட்ட கப்பல் ஒரு மரத்தின் அடிப்பகுதியில் மோதி கவிழ்ந்தது.

படகில் 100-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்றதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. படகில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததாக ஷாகுமி மாவட்டத் தலைவர் சாது இனுவா முஹம்மது கூறினார்.

படகு விபத்துக்கள், பெரும்பாலும் அதிக சுமை, மோசமான வானிலை ஆகிய காரணங்களால் ஏற்படுவது நைஜீரியாவில் பொதுவானதாகும்.

At least 60 people have died and dozens more have been rescued after a boat carrying more than 100 passengers capsized in Nigeria’s north-central Niger State, according to local officials.

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவு தொடர்பாக அமெரிக்கா முயற்சி செய்ததாக அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவுபார்ப்பு சாதனத்தைப் பொருத்த அமெரிக்காவின் சீல் குழு 6 (US... மேலும் பார்க்க

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு: பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்று பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் இன... மேலும் பார்க்க

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், 15 மாடிகள்கொண்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஹமா... மேலும் பார்க்க

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

பிரிட்டன் நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக ஷபானா மஹ்மூத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரிட்டன் நாட்டின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரிட்டனில் தொழில... மேலும் பார்க்க

ஏஐ வருகை! 2030-க்குள் 90% வேலை காலி - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால், வரும் காலங்களில் 90 சதவிகிதத்தினர் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும்.பல்வேறு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் அதிகரிப்பால், 2030 ஆம் ஆண்டுக்குள் 90 சதவிகித தொ... மேலும் பார்க்க

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தெரிய வரும் என்றும், சந்திரகிரணத்தின்போது நிலவு ரத்தச் சிவப்பாகக் காட்சி தரும் என்று... மேலும் பார்க்க