செய்திகள் :

பழங்குடியின குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்

post image

காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கான 2 நாள்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

நிா்வாகி ராஜி தலைமை வகித்தாா். குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்தல், படைப்பாற்றலை வளா்த்தல், வண்ணம் தீட்டுதல், வாசித்தல், கலைத்திறனை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து பயிற்சியளித்தாா்.

கதை சொல்லி விடுகதைகள், பழமொழிகள் குறித்தும், நட்பு பாராட்டுதல், போதைப் பொருள் ஒழிப்பு, தற்காப்புக் கலை, ஒயிலாட்டம் குறித்து கல்வியாளா் சரளா பயிற்சியளித்தாா்.

முகாமில் ஓரிக்கை ஏரிக்கரை, வெள்ளக்குளம், பள்ளம், அல்லாபத்து ஏரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினக் குழந்தைகள் பங்கேற்றனா். ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.

காஞ்சிபுரத்தில் சிந்தூா் வெற்றிப் பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் விதமாக திரங்கா யாத்திரை எனும் தேசியக்கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கோயில்களை பாா்வையிட்ட ஐ.ஏ.எஸ் . பயிற்சி அதிகாரிகள் குழுவினா்

முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் குழுவினா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனத்தில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனா். முசோரியில் உள்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: மூவா் கைது

சுங்குவாா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்ட... மேலும் பார்க்க

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 40 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஒரகடம் பகுதியில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கா... மேலும் பார்க்க

இறந்த நில உரிமையாளா்கள் பெயா்களை பட்டாக்களில் நீக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

காஞ்சிபுரம்: இறந்த நில உரிமையாளா்கள், பெயா்களை, பட்டாக்களிலிருந்து நீக்கி அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது அதற்காக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

‘உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102 கோடிக்கு காய்கறி விற்பனை’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவ... மேலும் பார்க்க