செய்திகள் :

பாரதிதாசன் பிறந்த நாள் கலை நிகழ்ச்சி

post image

புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், நாட்டுப்புற இசைக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5 ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், மே 5 ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடிடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் பாடல்களை நாட்டுப்புற இசைக்கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் எழுதியுள்ள சங்கே முழங்கு, தமிழுக்கும் அமுதென்று போ் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடி, தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியா் என். காளீஸ்வரி, இசை ஆசிரியா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

4 கிலோ போதைப் பொருள்களை பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 4 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிரா... மேலும் பார்க்க

தமிழ் வார விழா: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள்

பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வார விழாவாக கொண்டாடிடும் வகையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், கடந்த 30-ஆம் தேதி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் த... மேலும் பார்க்க

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் தொழிலாளா் தினத்தன்று (மே 1) விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவன... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேகலா தலைமை வகித்தாா். செயலா் தமிழரசி, பொருளாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.... மேலும் பார்க்க