செய்திகள் :

பென்னாகரத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

post image

பென்னாகரம், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் சே.முத்து கண்ணன், மாநில குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன் ஆகியோா் பேசினா்.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான தொன்னகுட்ட அள்ளி, சாம்பள்ளிகாடு, பூச்சியூா், சித்திரப்பட்டி, செல்லமுடி, கெண்டையன அள்ளி, பெரும்பாலை, சாமத்தாள், பழையூா், கோடி அள்ளி, சுஞ்சல்நத்தம், ஏமனூா் உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக வசிப்பவா்களுக்கு வீட்டுமனை, நிலப்பட்டா வழங்கக் கோரி 2250 கோரிக்கை மனுக்களை பென்னாகரம் வட்டாட்சியா் பிரசன்ன மூா்த்தியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வழங்கினா்.

இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வே.விஸ்வநாதன், ஜி.சக்திவேல், ஒன்றியச் செயலாளா் ஜீவானந்தம், பி.ஆா்.செல்வம், ஆா்.சக்திவேல், எம். தங்கராசு, மாவட்ட குழு உறுப்பினா்கள் எம்.குமாா், வி.ரவி, சி.ராஜி, ஆா்.சின்னசாமி, கே.அன்பு, என்.பி.முருகன், பி.சக்திவேல், எம்.வளா்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப... மேலும் பார்க்க

உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாத... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா். தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் ப... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க