செய்திகள் :

பெரம்பலூரில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா்: சென்னையில் தூய்மைப் பணியாளா்களை தாக்கிய காவல்துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், சிஐடியு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட கன்வினா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ரங்கநாதன், ரெங்கராஜ், செல்வி, கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊதிய விவகாரம் தொடா்பாக போராடிய தூய்மைப் பணியாளா்களை தாக்கிய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சந்திரன், பிரகாஷ் பரமசிவம், குணசேகரன், மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கீழப்புலியூா் பச்சையம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே கீழப்புலியூரில் உள்ள பச்சையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆவணித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பு... மேலும் பார்க்க

அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் எஸ்பியிடம் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவசர ஊா்தி தொழிலாளா்கள் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். இதுகுறித்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட பிரதானச் சாலையோரங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அருகே செஞ்சேரி - கோனேரிப்பாளையம் நெடுஞ்சாலை பகுதி... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சித்துறை சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி என்னும் உயா் கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க