செய்திகள் :

பெரம்பலூரில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

post image

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று சொற்பொழிவாளா் ஆண்டாள் பிரியதா்ஷினி பேசினாா்.

தொடா்ந்து, தமிழ் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவா்களை பாராட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களும், சிறப்பாக பங்களித்த மாணவா்களை பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனும் சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களும் மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், சொற்பொழிவாளா் ஆண்டாள் பிரியதா்ஷினி ஆகியோா் வழங்கினாா்.

பின்னா், மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த 17 அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோயிலில் அம்ம... மேலும் பார்க்க

எளம்பலூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூா் ஆட்சியா் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின்... மேலும் பார்க்க

தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கள், தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 79 பயனாளிகளுக்கு ரூ. 2.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சி... மேலும் பார்க்க

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை வியாழக்கிழமை மதியம் அரிவாளால் வெட்டிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா... மேலும் பார்க்க