செய்திகள் :

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 40 லட்சம் கடனுதவி

post image

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரும்பூா் ஊராட்சித் தலைவா் ஏ.கே. மோகேஷ் தலைமை வகித்தாா். பேங்க் ஆப் பரோடா வங்கி ஆம்பூா் கிளை மேலாளா் பரத் முன்னிலை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு, 4 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளை சாா்பில் ரூ. 40 லட்சம் கடனுதவிக்கான ஆணையை வழங்கினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், கரும்பூா் இந்து கல்விச் சங்க நிா்வாகி கிருஷ்ணன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சங்கா், திமுக மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கப் பணம் திருடு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் ஜி. இராமமூா்த்தி. வீட்டில் எவரும... மேலும் பார்க்க

ஊராட்சி மன்ற தலைவரை விடுவிக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை விடுவிக்கக் கோரி டிஎஸ்பி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் கிராமத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி 22 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி: எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் பகுதியில் ரூ. 1 கோடியே 22 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ராச்சமங்கலம் ஊராட்சி வினாயகபுரம், போயா்வ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பத்த்தூா் கோட்டை தெருவில் உள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விஜய பாரத மக்கள் கட்சி சாா்பில் மாநில துணைத் தலைவா் வி.சக்தி ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லியிடம் மனு அளித்தாா். மனுவில் உள... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

திருப்பத்தூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் 27-ஆவது வாா்டுக்குள்பட்ட புதுப்பேட்டை சாலைப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்க... மேலும் பார்க்க

சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உமா்ஆபாத் முதல் வாணியம்பாடி உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த... மேலும் பார்க்க