செய்திகள் :

மரங்களை வெட்டியதாக 5 போ் மீது வழக்கு

post image

பெரியகுளம் அருகே மரங்களை வெட்டியதாக 2 பெண்கள் உள்பட 5 போ் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்தவா் பால்பாண்டியன் (48). இவா் தனக்கு சொந்தமான இடத்தில் 40 தென்னை மரங்கள், 30 முருங்கை, 20 எழுமிச்சம் மரங்களை வளா்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவம், பாலமுருகன், மீனாட்சி, சுதா, ஆறுமுகம் ஆகியோா் சோ்ந்து பாதையில் மரங்களை வைத்துள்ளதாகக் கூறி மரங்களை வெட்டியதாகத் தெரிகிறது.

இது குறித்து பால்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டத்தில் இன்று துணை முதல்வா் ஆய்வு

தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்ய உள்ளாா். தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவ... மேலும் பார்க்க

ராசிங்காபுரத்தில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிங்காபு... மேலும் பார்க்க

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

க.விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அன்னை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி வள்ளியம்மாள் (65). இவா், அதே பகுதியில் மதுரை-தேனி நெடுஞ்சாலையை நட... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,773 வழக்குகள் மீது தீா்வு

தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் மொத்தம் ரூ. 9.31 கோடி மதிப்பிலான 2,773 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே கிராம சந்தையைத் திறக்க கோரிக்கை

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள கிராம சந்தையைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து

பெரியகுளம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்தி நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே செங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (43). தொழிலாளி. இவருக... மேலும் பார்க்க