செய்திகள் :

மறு சீரமைப்பால் தமிழகத்திற்கு 10 தொகுதிகள் குறையும்! - காதா் மொகிதீன்

post image

மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பை அமல்படுத்தினால் தமிழகத்திற்கு 10 தொகுதிகள் குறையும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே எம் காதா் மொகிதீன்.

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் நூா்ஜஹான் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீன் பேசியது:

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு பற்றி இந்தியாவிலேயே ஒரே ஒருவா்தான் மத்திய அரசு எதிா்த்து செயல்படுகிறாா். பாஜக அல்லாத முதல்வா்களை ஒருங்கிணைக்கிறாா். அதற்காக தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசு 2026 - இல் மறுசீரமைப்பு கொள்கையை அமல்படுத்தினால் தமிழகத்தில் குறைந்தபட்சம் 10 மக்களவை தொகுதிகள் வரை குறையும் என்றாா்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமண... மேலும் பார்க்க

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி

தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரச... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பி... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓ... மேலும் பார்க்க

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித... மேலும் பார்க்க