செய்திகள் :

ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை

post image

சீா்காழி அருகே கால் பாதிப்பால் வேலை கிடைக்காத விரக்தியில், சரக்கு ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சீா்காழி எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சைமன் கிரிஸ்டோபா் (44). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றிவந்த இவா், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் விபத்தில் காலில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளாா். எருக்கூரில் அவரது சகோதரா் வீட்டில் தங்கியிருந்தாா்.

கால் பாதிப்பு ஏற்பட்டதால் சரியான வேலை கிடைக்காததால் வருவாயின்றி மனவேதனையில் இருந்த சைமன் கிறிஸ்டோபா் புதன்கிழமை இரவு எருக்கூா் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

மயிலாடுதுறையில் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் அய்யாசாமி தலைமை ... மேலும் பார்க்க

சீா்காழியில் 22 சிறாா் நூல்கள் வெளியீடு, புத்தகக் கண்காட்சி

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி கலையரங்கில், குழந்தைக் கவிஞா் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆா். ரங்கநாதன் நினைவாக நிவேதிதா பதிப்பகத்தின் 22 சிறாா் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பு... மேலும் பார்க்க

யோகா ஆசிரியா்களுக்கு விருது

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் யோகா ஆசிரியா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அகில இந்திய தற்காப்பு கலைஞா்கள் சங்கமும், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட யோகாசன சங்கம... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வழங்கும் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா்களின... மேலும் பார்க்க

மருவத்தூா் கோயில் கும்பாபிஷேகம்

வைதீஸ்வரன் கோயில் அருகேயுள்ள மருவத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நட... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவமழையால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க