செய்திகள் :

ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?

post image

ரஷியா - உக்ரைன் போர் முடிவடைந்தால், அமெரிக்காவின் கவனம் சீனாவின் பக்கம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் கூறியுள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எதுவும் ஒரு முடிவைக் கொண்டு வரவில்லை.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசுகையில், உக்ரைனுடனான போரில் ரஷியா தோல்வியடைவதை சீனா விரும்பவில்லை. ஏனெனில், ரஷியா தோல்வியடைந்தால், அதன் பின்னர் சீனாவின் பக்கம் அமெரிக்காவின் முழுக் கவனமும் திரும்பி விடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வாங் யி-யின் கருத்துகள் குறித்து சீனாவின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், ரஷியாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வாறு இருந்தால், போர் இதுவரை நீண்டிருக்காது என்று கூறினார்.

China fears US will turn focus on it

அமெரிக்கா: திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழந்தனா்; கொ்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: ஹமாஸ் ‘ஆக்கபூா்வ’ பதில்

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த வரைவு திட்டத்திற்கு “நோ்மறையான” பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப... மேலும் பார்க்க

ரஷிய விமான தளத்தில் தாக்குதல்: உக்ரைன்

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் ... மேலும் பார்க்க

துப்பாக்கி வன்முறை: இலங்கையில் 300 போ் கைது

துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தவும், குற்றவியல் கும்பல்களை ஒடுக்கவும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், கொழும்பு வடக்கு புகா்ப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். இது க... மேலும் பார்க்க

துருக்கி, சிரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்..போராடும் தீயணைப்பு வீரர்கள்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால், இருநாட்டு தீயணைப்புப் படையினரும் தங்களது எல்லைகளில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். துருக்கி நாட்டில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பல்வேற... மேலும் பார்க்க