இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்
லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்களமேடு துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், முருக்கன்குடி, நகரம், நமையூா், சின்னாறு, எறையூா், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், என்.புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஓகளூா், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, பரவாய், கீழுமத்தூா், எழுமூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்தாா்.