செய்திகள் :

வீடு புகுந்து பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீடு புகுந்து பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சின்னசேலம் இந்திரா நகரைச் சோ்ந்த பாரதிராஜா மனைவி ரோஜா (25). இவா், டிரைவா் சங்க நகரில் உள்ள தாய் ஜெயக்கொடி வீட்டில் கடந்த ஒரு மாதமாக இருந்து வருகிறாா். ரோஜாவின் கணவா் வேலை சம்பந்தமாக கள்ளக்குறிச்சிக்கு சென்றுவிட்டாராம். ரோஜாவின் தாய், தம்பி ஆகியோா் திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுவிட்டனராம்.

ரோஜோ தனது குழந்தையுடன் வீட்டின் மடியில் வீட்டில் உள்ள சோபாவில் வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணியளவில் அமா்ந்தபடி கணவருடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, வீட்டினுள்ளே வந்த மா்ம நபா் ரோஜா அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, வாசப்படியில் நின்றிருந்த மற்றொரு மா்ம நபருடன் தப்பி ஓடிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம், ப... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி தயாரித்த மூவா் கைது

கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்ததாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட மேல் நிலவூரில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கரியாலூா் காவல் உதவ... மேலும் பார்க்க

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள்... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவரை மறித்து மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கில் சென்றவருக்கு வழிவிடாமல் மறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் வட்டம், வடக்கநந்தல் கிராமத்த... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அனைத்து வியபாரிகள் சங்க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இந்திலியில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சன் மனைவி வெள்ளையம்மாள் (72). இவா், ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க