செய்திகள் :

2025-26ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% என கணிப்பு!

post image

கொல்கத்தா: முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான (ஐ.சி.ஆர்.ஏ.) அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சியும் 6.4 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறையும் என்றுது.

பணவீக்கத்தைப் பொறுத்தவரை, நுகர்வோர் விலைக் குறியீடு 3.5 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மொத்த விலைக் குறியீடு நடப்பு நிதியாண்டில் 1.8 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும்.

2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதமாக இருக்கும் என்று ஐ.சி.ஆர்.ஏ. கணித்துள்ளது. அதே காலகட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.2 சதவிகிதம் முதல் 1.3 சதவிகிதம் வரை இருக்கும் என்றுது.

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கணிசமான வருமான வரி நிவாரணம், வட்டி விகிதக் குறைப்புக்கள், இ.எம்.ஐ. மற்றும் உணவுப் பணவீக்கம் குறைந்து, வீட்டு உபயோக வருமானம் அதிகரிக்கும். அதே வேளையில் ஏற்றுமதியில் மந்தநிலை குறுகிய காலத்தில் தொடரும் என்றுது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!

டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக நிறைவடைந்தது.பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் டாலரின் வலிமைக்கு மத... மேலும் பார்க்க

விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகம்: இன்றுமுதல் விற்பனை தொடக்கம்!

விவோ டி 4 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய மின்னணு சந்தையில் இன்று (ஜூன் 18) அறிமுகமாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் அதிக திறன் கொண்ட ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் டி... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் முடிவு!

மும்பை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவை முன்னிட்ட எச்சரிக்கை, ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக அச்சுறுத்தியதால், இன்றைய வர்த்தகத... மேலும் பார்க்க

கேம் பிரியர்களுக்கான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன்!

மொபைல் கேம் பிரியர்களுக்காக பிரத்யேக அம்சங்களுடன் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஜிடி 30 மாடல் ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது.அனைத்து தரப்பினரும் பொழுதுபோக்குக்காக மொபைல் கேமிங்கில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள... மேலும் பார்க்க

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: மருந்து மீதான இறக்குமதி மீது அமெரிக்கா வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், மருந்து நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மிகுந்த அழுத... மேலும் பார்க்க

ரூ.4100 கோடி அதிவேக ரயில் ஒப்பந்தத்தை வென்ற சீமென்ஸ்!

புதுதில்லி: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் பெற்றுள்ளத... மேலும் பார்க்க