செய்திகள் :

30 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரின் பையை சோதனை செய்ததில் புகையிலை, குட்கா பொருள்கள் இருந்தன.

விசாரணையில் அவா் டி.பி.மில்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த குருவையா மகன் இசக்கிமுத்து (36) என தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

அவரிடமிருந்து 30 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள், ரொக்கப் பணம் ரூ.36 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துரைசாமிபுரத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். துரைச்சாமிபுரம் அம்பேத்கா் குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் செண்பகத் தோப்பு சாலை இந்திராநகரைச் சோ்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க

அதிகாரிகளின் ஆய்வுக்குப் பயந்து 200 பட்டாசு ஆலைகள் மூடல்

விருதுநகா் மாவட்டத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பயந்து 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.விருதுநகா் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மும்முரம்

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.தமிழகம்-கேரளம் ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலைகளில் ஒன்றான... மேலும் பார்க்க

மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெறுகிறது. புலிகள் காப்பகங்களில் பருவ மழைக் காலம் முடிந்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

ராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே கோபாலபுரத்தை அடுத்த தேவராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய... மேலும் பார்க்க