செய்திகள் :

`Ajithkumar lockup death-ல நிகிதா பின்னால் இருப்பது யார்?' Piyus Manush அட்டாக்!

post image

அதிரவைத்த சிவகங்கை சம்பவம். அஜித் குமாருக்கு நடந்த சித்ரவதைகள். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல அவர்களோடு பின்னணியில் இருக்கும் உயர் அதிகாரிகளும், குறிப்பாக நிகிதா-வின் பின்னணி என்னவென்று விசாரிக்க வேண்டும். பொதுவாக 'கஸ்டடியில் டார்ச்சர்' என்பது மிகக் கொடூரமானது. நானே நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். தொடர்ந்து லத்தி-யால் லாடம் கட்டப்படுவதால் ஏற்படும் உடலியல், உளவியல் துன்பங்கள். முக்கியமாக 2016-ல் போலீசாரால் சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நான், '2020'-இல் ஹார்ட் அட்டாக்-கால் பாதிக்கப்பட்டேன். உயிர் பிழைத்ததே அதிசயம். இருந்தும் தைரியமாக எதிர்த்ததால் குறைந்த பட்சம் போலீசுக்கு பயம் ஏற்பட்டது. நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து வருகிறேன். 'கஸ்டடியில் டெத்' -ஐ எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும். மக்கள் போராடாமல் இருக்கவே, அவர்களை பயமுறுத்தும் வேலைகளில் அரசும் ஈடுபடுகிறது. இந்த நான நான்காண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட 'லாக் அப்' டெத்துகள் நடந்ததாக புள்ளி விபரங்கள் அதிர வைக்கின்றன. இதை தடுக்க சிஸ்டத்தை மாற்ற வேண்டும். விஞ்ஞானபூர்வமான விசாரணை முறையை கடைபிடிக்க வேண்டும். இதை செய்வாரா மு.க ஸ்டாலின்?' என தமது நேர்காணலில் போட்டுத் தாக்கி பேசியுள்ளார் மனித உரிமை செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ்.

அஜித்குமார் வழக்கு: மோசடி பேர்வழியா நிகிதா? |கூட்டணி பலம்: EPS PLAN | VIJAY Imperfect show 3.7.2025

* அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்?* ''இந்த குடும்பம் நாசம் பண்ணிட்டாங்க''- கண்ணீர் விட்டு கதறி அழுத ஆசிரியர்! * அஜித்குமார் கொலை வழ... மேலும் பார்க்க

'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains

சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது '420' கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் வீட்டு விசேஷம்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் பர்சனல் செகரடரியாக இருந்த ரவிராஜின் மகள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் தஞ்சாவூரில் நடைபெற்றது. ரொம்பவே சிம்பிளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமா... மேலும் பார்க்க

'சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?'- ஜெயக்குமார் கேள்வி

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொ... மேலும் பார்க்க

"அஜித்குமாரை சித்ரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?" - அன்புமணி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித்குமார் என்பவர் தனிப்படை போலீஸாரின் சித்ரவதையால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.பின்னர் இது கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு, இதில் ஈடுபட்ட போலீஸார் 5 பேர் கைதுச... மேலும் பார்க்க

'என் உயிரே போனாலும் பரவாயில்ல...' - அஜித் குமார் வழக்கின் சாட்சி சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி

சிவகங்கை மடப்புரத்தில் போலீஸாரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் வழக்கில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியாக மாறியிருக்கிறார். அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் சம்பவத்தை சக்தீஸ்வரன் வீடியோ எட... மேலும் பார்க்க