செய்திகள் :

Suriya அண்ணா சொன்ன அந்த விஷயத்தை நான் மறக்க மாட்டேன்! | Agaram Foundation Event | அகரம் | Vikatan

post image

Neet: "என் மகளுக்குத்தான் அத்தனை பெருமையும் சேரும்" - 49 வயதில் மருத்துவ கனவை நிறைவேற்றிய அமுதவள்ளி

பிளஸ்2 முடித்து 30 ஆண்டுகள் கழித்து தனது மகள் நீட் தேர்விற்குத் தயாராகும் போது அவருடன் சேர்ந்து ஆறு மாதங்களாக நீட் தேர்வுக்குத் தயாராகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த 49 வயதானஅமுதவள்ளி. இவர் தற்போது... மேலும் பார்க்க

திருச்சுழி: ``எங்க ஊரில் முதல் MBBS'' -விறகு வெட்டி மகளை படிக்க வைத்த தாய்; மகிழ்ச்சியில் ஊர் மக்கள்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துபாண்டி - பொன்னழகு, தம்பதியருக்கு 1 பெண் குழந்தை மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்... மேலும் பார்க்க

NEET: “100 நாள் வேலை திட்டத்தில் தாய்; முயற்சிதான் முக்கியம்" – சாதித்த தனுஷா!

முயற்சிக்கும் மனம் இருந்தால், ஏழ்மை ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம், கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்த தனுஷா. அரசு பள்ளி மாணவியான இவர் மூன்று வருடங்களாக தொடர்ந்து ம... மேலும் பார்க்க