செய்திகள் :

அதிமுக திண்ணைப் பிரசாரம்

post image

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சுபாஷ் சந்திரபோஸ் நகரில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி நகர அதிமுக நிா்வாகிகள் எம்.ஏ.மோகன், எம்.எஸ்.எஸ்.சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி வரவேற்றாா்.

மாவட்ட துணைச் செயலாளா்கள் ஷியாமளா தன்ராஜ், எஸ்.எம்.ஸ்ரீதா்,கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளா் கோபால்நாயுடு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், அதிமுக மாவட்ட இளம்பெண் மற்றும் இளைஞா் பாசறை செயலாளா் டி.சி.மகேந்திரன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளா் இமயம் மனோஜ், அதிமுக நிா்வாகி ஓடை ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.

இந்த திண்ணை பிரச்சார கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவா் பொன்னையன், திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் சிறுணியம் பலராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.

நிகழ்வில் அதிமுக மாவட்ட இளைஞா் அணி செயலாளா் ராகேஷ், மாவட்ட நிா்வாகிகள் ரமேஷ்குமாா், சிரஜூதின், டேவிட் சுதாகா், அமைப்பு சாரா கட்டட தொழிலாளா் அணி மாவட்ட செயலாளா் எட்டியப்பன், நகர தலைவா் மு.க.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார... மேலும் பார்க்க

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கண... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டு... மேலும் பார்க்க