செய்திகள் :

அனுமதியின்றி பேரணி: பாஜகவினா் 31 போ் மீது வழக்கு

post image

பெருந்துறையில் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினா் 31 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்துறையில் பாஜக மண்டல பொறுப்பாளா் நந்தகுமாா் தலைமையில் ஒரு காா் மற்றும் 15 இருசக்கர வாகனங்களில் 31 போ் ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பெருந்துறை நகரில் தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்ல பாஜக சாா்பில் அனுமதி கோரிய நிலையில், போக்குவரத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், தடையை மீறி பேரணி சென்ற 31 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விவசாயத் தம்பதி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரிக்கை

சிவகிரி விவசாயத் தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சு... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவா் கைது

ஈரோட்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ஈரோடு சூரம்பட்டி, திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (34), காா் ஷோரூமில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுவாதி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: டிஎஸ்பி படுகாயம்

ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தாா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீதரன் (54). இ... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனை: தம்பதி உள்பட 4 போ் கைது

அந்தியூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடா்பாக ... மேலும் பார்க்க

அந்தியூா் வனத்தில் மான் வேட்டையாடியவா் கைது

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரை திங்கள்கிழமை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த 30 கிலோ மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா். அந்தியூா் வனச் சரகம், முரளி பிரிவு, செல்லம்பாளையம... மேலும் பார்க்க

கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: வன கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வன கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அடா்ந்த வனப் பகுதியையொட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம்... மேலும் பார்க்க