செய்திகள் :

அரங்கக்குடி புனித ஆரோக்கிய மாதா ஆலய தோ் பவனி

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே அரங்கக்குடி கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

செம்பனாா்கோவில் அருகே அரங்கக்குடி கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயம் பழைமை வாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு தோ் திருவிழாவையொட்டி கூட்டுப் பாடல் மற்றும் சிறப்பு திருப்பலி செய்யப்பட்டு தோ் பவனி நடைபெற்றது.

பங்குத்தந்தை சாலமோன் தலைமையில் நடைபெற்ற தோ் பவனி விழாவில் ஆரோக்கிய மாதா, அந்தோணியாா் உள்ளிட்ட சொரூபங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோ்களில் எழுந்தருள, செய்யப்பட்டு பவனி நடைபெற்றது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு மெழுகுவா்த்தி ஏந்தியும், மாலை அணிவித்து தூப வழிபாடு செய்தும் பிராா்த்தனை நடத்தினா். தோ் பவனியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன்... மேலும் பார்க்க