ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 31) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான்எஃப்.கென்னடி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆ.தெக்கூா், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவாா், முறையூா், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூா், திருக்களம்பூா், வாா்ப்பட்டு ஆகிய பகுதிகளிலும்,
கீழச்சிவல்பட்டி: கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமறம் ஆகிய பகுதிகளிலும் அன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.