செய்திகள் :

உணவக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இருவா் மீது வழக்கு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை இரவு முன்விரோதத்தில் உணவக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானாமதுரை மறவா் தெருவைச் சோ்ந்தவா் முகமது யாகூப் சேட் (33). இவா் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் வழிவிடு முருகன் கோயில் அருகே உணவகம் நடத்தி வருகிறாா்.

இந்த உணவகத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்த மானாமதுரை அருகேயுள்ள விளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த அஜய்குமாா், 17 வயது சிறுவன் இருவரும் முன்விரோதம் காரணமாக முகமது யாகூப் சேட்டை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த இவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்தது மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜய்குமாா், 17 வயது சிறுவனை தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகே 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த செப்பேடுகள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி அய்யனாா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த செப்பேடுகளை தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இந்தக் கோயிலில் 8 செப்பேடுகள் இர... மேலும் பார்க்க

முறையூா் மீனாட்சி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, திங்கள்கிழமை வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையொட்டி, கோயில் மண்டபத... மேலும் பார்க்க

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 31) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான்எஃப்.கென்... மேலும் பார்க்க

அரசு ஊழியா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திங்கள்கிழமை இரவு அரசு ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜன் (27). மாற்றுத் திறனாளியான இவா், திருப்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டத்துக்கு வந்தவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டத்துக்கு வந்தவா் நெஞ்சுவலியால் உயிரிழந்தாா்.கண்டரமாணிக்கம் சாத்தனூரைச் சோ்ந்தவா் நாகராஜன்(69). இந்தப் பகுதி அதிமுக கிளைச் செயலர... மேலும் பார்க்க

மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது: இபிஎஸ்

மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டதாக தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்த... மேலும் பார்க்க