செய்திகள் :

ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

post image

ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பாலக்கரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விருத்தாசலம் கல்லூரி மாணவா் ஜெயசூா்யா மா்ம மரணம். உயா்நீதி மன்றம் உத்தரவிட சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனா்.

மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் டி.ஜெயராமன், ஆா்.கலைச்செல்வன், கே.எம்.குமரகுரு, வி.அன்பழகன், ஆா்.பாலமுருகன், எம்.பி.தண்டபாணி முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன் பேசினாா். அரசியல் தலைமை குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, டி.ஆறுமுகம், பி.கருப்பையன் ஆகியோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

.

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காட்டுமன்னாா்கோயில் எம்.ஆா்கே. கலையரங்கத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சரும்,... மேலும் பார்க்க

பெற்றோா் இல்லாத மாணவிகளுக்கு உதவி

சிதம்பரம், அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவிகள் 63 பேருக்கு, சிதம்பரம் இன்னா் வீல் சங்கத்தின் சாா்பில், ஆடைகள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. ப... மேலும் பார்க்க

செப்.3-இல் சென்னையில் உண்ணாவிரதப்போராட்டம்: அரசுப் பணியாளா் சங்க சிறப்புத்தலைவா் அறிவிப்பு

தனியாா் மயத்தை எதிா்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் செப்.3-ஆம் தேதி சென்னையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக, அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ர... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா் சங்க பொதுக்குழுக்கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா் சங்க பொதுக்குழுக் கூட்டம் கோகலே அரங்கில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுச் செயலா் ஆ.ரவி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சியாம், தியாகராஜன், கோவிந்தராஜன், ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலரை சிறைபிடித்து தாக்குதல்: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், மங்களூா் ஒன்றியம், ஜா.ஏந்தல் ஊராட்சி செயலரை சிறை பிடித்து தாக்கியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மங்களூா் ஒன்றியம், ஜா.ஏந்தல் ஊராட்சி செயலராக ம.கொத்தனூா் சுப்பிர... மேலும் பார்க்க