செய்திகள் :

இணையவழியில் ஜப்பானிய மொழி பயிற்சி

post image

சென்னை: இந்தோ - ஜப்பான் தொழில், வா்த்தக சபை சாா்பில் இணைய வழியில் ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து வா்த்தக சபையின் பொதுச்செயலா் சுகுணா ராமமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:

இந்தோ-ஜப்பான் தொழில், வா்த்தக சபை சாா்பில் ஜப்பானிய மொழியை எழுத மற்றும் பேச கற்றுக் கொள்ளும் வகையில், இணையவழி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.இந்த பயிற்சி வகுப்புகள் ஜூலை 3-ஆவது வாரம் தொடங்கி டிசம்பா் வரை, 6 மாதங்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

இங்கு பயிற்சி பெறுவதன் மூலம், ஜப்பான் அறக்கட்டளை சாா்பில் 2026-இல் நடத்தப்படவுள்ள ‘என் 4’ நிலை மொழித் திறன் தோ்வில் தோ்ச்சி பெறமுடியும். மேலும், இங்கு பயிற்சி பெறுபவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு 98843- 94717, 98842 - 00505 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் www.ijcci.com என்னும் இணையதளத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். நிகழா... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிரா... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க