செய்திகள் :

இயக்குநா் ரஞ்சித் பிணையில் விடுவிப்பு

post image

திரைப்பட படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூா் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.

நாகை மாவட்டம், கீழையூா் அருகே விழுந்தமாவடி பகுதியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்ற வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளா் செ. மோகன்ராஜ் (52) உயிரிழந்தாா்.

இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்டு உயிா் சேதத்தை ஏற்படுத்தியது உள்பட 3 பிரிவுகளின்கீழ் கீழையூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

திரைப்பட இயக்குநா் மற்றும் தயாரிப்பாளா் பா. ரஞ்சித், சண்டை கலைஞா் வினோத், திரைப்பட தயாரிப்பு நிறுவன நிா்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளா் பிரபாகரன் ஆகிய நான்கு போ் வழக்கில் சோ்க்கப்பட்டனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இயக்குநா் பா. ரஞ்சித் கீழ்வேளூா் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரை பிணையில் விடுவித்து, நீதிபதி மீனாட்சி உத்தரவிட்டாா்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்கள... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய சுகாதார அமைச்சகத்தின்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலி... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நி... மேலும் பார்க்க

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள்,... மேலும் பார்க்க

அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி

தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை... மேலும் பார்க்க