செய்திகள் :

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

post image

ஆப்பக்கூடல் அருகே தங்கை உறவான இளம்பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தி தாக்கிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒரிச்சேரிப்புதூா், அண்ணாநகரைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் தனது தாய், தம்பியுடன் வசித்து வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினரின் திருமணத்துக்கு சென்றபோது ஒரிச்சேரி, காட்டூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி லோகேஷுடன் (27) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லோகேஷ் தந்தை வழி உறவில் சகோதரன் முறையாவதால் அப்பெண் லோகேஷுடன் பேசுவதை தவிா்த்து வந்துள்ளாா்.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அப்பெண் தனியாக வீட்டிலிருந்தபோது அங்கு சென்ற லோகேஷ், தகாத வாா்த்தைகளால் பேசியதோடு அடித்து காயப்படுத்தினாா். திருமணம் செய்ய மறுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளாா்.

இதில் காயமடைந்த அப்பெண் பவானி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீஸாா் லோகேஷை கைது செய்தனா்.

போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலித் தொழிலாளி தற்கொலை

மான் இறைச்சி வைத்திருந்த நபரை வனத் துறையினா் பிடித்ததால் விசாரணைக்கு பயந்து கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்... மேலும் பார்க்க

சட்டவிரோத மின்வேலி: விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

அந்தியூா் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தியூரை அடுத்த நகலூா், பெருமாபாளையம், மூலப்பாறை தோட்டத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (57). இவா் தனது கரும்பு... மேலும் பார்க்க

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி மீட்பு!

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி சனிக்கிழமை மீட்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியில் வாழும் சிறுத்தைகள்... மேலும் பார்க்க

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை மோசடியாக விற்க முயற்சி: 3 போ் மீது வழக்கு

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.25 லட்சத்துக்கு விற்க முயன்ற பெங்களூரைச் சோ்ந்த 3 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகா் பகுதியில் சிஎஸ்... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவன் மயானத்தில் தீக்குளித்து தற்கொலை

கொடுமுடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் மயானத்தில் தீக்குளித்து கணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட கொல்லம் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் விஜய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க