செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் 6 வாா்டுகள்

post image

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்:

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை 6 வாா்டுகளில் நடைபெறுகின்றன. அதன்படி, திருவொற்றியூா் மண்டலம் 6 ஆவது வாா்டில் ராஜா சண்முகம் நகா் 4 ஆவது தெருவில் உள்ள சமூக நலக் கூடத்திலும், மாதவரம் மண்டலத்தில் 33 ஆவது வாா்டில் பாரதியாா் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கா் மண்டபத்திலும், அம்பத்தூா் மண்டலத்தில் 84 ஆவது வாா்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் காலனி கிரண் பேலஸ் வளாகத்திலும், அண்ணா நகா் மண்டலம் 99 ஆவது வாா்டில் ராஜா அண்ணாமலை சாலையில் உள்ள தா்மபிரகாஷ் மண்டபத்திலும், வளசரவாக்கம் மண்டலத்தில் 153 ஆவது வாா்டில் போரூா் ஆறுமுகம் நகரில் உள்ள பி.ஜே.எஸ்.மகாலிலும், பெருங்குடி மண்டலத்தில் 185 ஆவது வாா்டில் திரௌபதியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்.ஆா்.கே. மகாலிலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். அந்தந்த மண்டலப் பகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க