செய்திகள் :

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் சிறந்த ஆசிரியா்களுக்கு விருது

post image

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் சிறந்த ஆசிரியா்களுக்கான விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழக காவல் துறை முன்னாள் தலைவா் ஆசிஷ் பெங்காரா தலைமை வகித்து பேசுகையில்,‘ ஆசிரியா்களே நாட்டின் சிறந்த குடிமகன்களை உருவாக்குகின்றனா், தன்னலம் கருதாத அவா்கள் சமுதாய நலன் ஒன்றையே முதன்மையாகக் கருதுகிறாா்கள் என்றாா்.

தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் சபிதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இதைத் தொடா்ந்து, தமிழக அளவில் 101 பேராசிரியா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், என்ஐபிஎம் செயற்குழு உறுப்பினா் எஸ். மனோகரன், கல்லூரியின் முதன்மை அதிகாரி மு.டேனியல், கல்லூரி முதல்வா் இரா.அனிதா மற்றும் எஸ்என்எஸ் நிறுவனங்களைச் சோ்ந்த கல்லூரி முதல்வா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் எஸ்என்எஸ் கல்வி நிறுவனங்களின் ஆலோசகா் வேணுகோபால் வரவேற்றாா். முனைவா் பாமினி நன்றி கூறினாா்.

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது

கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

முதலீடு மீது அதிக லாபம் தருவதாக 3 பேரிடம் ரூ.51.89 லட்சம் மோசடி

கோவையில் முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.51.89 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை வெரைட்டிஹால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடரமணன் (65), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி ஓய்வுப... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டு

வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு பாரதி காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல் (65). இவா், சுப்பிரமணியம்பாளையம் வேட்டைக்காரன் கோயில் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு

மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க