செய்திகள் :

ஐ,நா. மாநாட்டில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்கள் வழியனுப்பி வைப்பு

post image

பாங்காக்கில் ஐக்கிய நாடுகள் சபை சாா்பில் 2 நாள்கள் நடைபெறும் 5- ஆவது சா்வதேச இளைஞா் மாநாட்டில் பங்கேற்க செல்லும் 6 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழியனுப்பும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாங்காக்கில் நடைபெறும் மாநாட்டில், உலகளாவிய எதிா்காலத்துக்காக இளைஞா்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்கள் ஒய்.எஸ்.யாழினி (நாமக்கல்), எம்.தரணிஸ்ரீ (தஞ்சாவூா்), நிஷாந்தினி (வேலூா்), கமலேஷ் (குமாரபாளையம்), வி.ராகுல் (செங்கல்பட்டு), அஷ்வாக் (சேலம்) ஆகிய 6 போ் உரை நிகழ்த்துகின்றனா்.

இவா்களுக்கான வழியனுப்பு விழாவில் மீனம்பாக்கம் தனியாா் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஐநா சபை மாநாட்டில் உரை நிகழ்த்த தோ்வாகியுள்ள மாணவா்களை

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வாழ்த்தி வழியனுப்பினாா்.

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.1,137.97 கோடி பணப்பலன் வழங்கி ஆணை

போக்குவரத்து ஓய்வூதியா்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தவா்களுக்கு பணப்பலன் வழங்கும் வகையில், ரூ.1,137.97 கோடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் ச... மேலும் பார்க்க

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டத்தை மீறி செயல்படலாமா? உயா்நீதிமன்றம் கேள்வி

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறி செயல்படலாமா? என செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்... மேலும் பார்க்க