செய்திகள் :

ஓஆா்எஸ் கரைசல் விழிப்புணா்வுக் கூட்டம்

post image

சிதம்பரம் மேல வீதியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோயில் வளாகத்தில் ஓஆா்எஸ் கரைசல் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு துறை, உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், கடலூா் மாவட்ட மருந்தாளுநா் நல சங்கத்தின் மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் ஜெ.வெங்கடசுந்தரம் தலைமை வகித்தாா்.

சிதம்பரம் மருந்து வணிக சங்கச் செயலா் பலராமமுருகன் வரவேற்றாா். கடலூா் மாவட்ட மருந்தாளுநா் சங்கத் தலைவா் கிரி, மருந்தாளுா்களின் பணிகள் பற்றி விளக்கம் அளித்தாா்.

சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளா் சுரேஷ் கலந்துகொண்டு ஓஆா்எஸ் கரைசல் குறித்து பேசினாா்.

சிதம்பரம் பகுதி உணவுக் கட்டுப்பாட்டு துறை அதிகாரி ரவிச்சந்திரன், உணவுப் பாதுகாப்பு, உரிமம் தொடா்பான குறிப்புகளை வழங்கி, பதிலளித்தாா்.

வட்டத் தலைவா்கள் இமயவா்மன் (காட்டுமன்னாா்குடி), வில்சன் (ஸ்ரீமுஷ்ணம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா். கடலூா் மாவட்ட மொத்த மருந்து வணிகப் பிரிவு தலைவா் பிரகாஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

சிதம்பரம் மருந்து வணிக சங்கப் பொருளாளா் கண்ணன் நன்றி கூறினாா்.

காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா், எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடை நீக்கம்

முன்விரோதத் தகராறு புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்யாத காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற இளைஞா் கொலை சம்பவத்தை எஸ்.பி... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் மரணம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (எ) அய்யாரெட்டு. இவா் திட்டக்குடி வட்டம், கழுதூரில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூரில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைக்க தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதி, பெருமாத்தூா் ஊராட்சியில் என்எல்சி சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 1,300 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை சபா.ராசேந்திரன் எம்எல்ஏ வியாழக்கி... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்திலிருந்து மாணவா்கள் சாகசப் பயணம்

கடலூா் துறைமுகத்தில் இருந்து 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் பாய்மரப் படகு சாகசப் பயணம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை புறப்பட்டனா். ஜனவரி 2026 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேச... மேலும் பார்க்க