செய்திகள் :

கடையநல்லூரில் நாளை மின்தடை

post image

கடையநல்லூா் வட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தாா்க்காடு, போகநல்லூா், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி, நயினாரகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தவா் எடப்பாடி பழனிசாமி: ஆா்.எஸ். பாரதி பேச்சு

பாஜகவோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தவா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி பேசினாா். சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் மேற்கு ஒன்றியம... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடியேற்ற விவசாயிகள் முடிவு

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களில் ஆக.15 ஆம் தேதி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனா். தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங... மேலும் பார்க்க

தென்காசி ஜெகவீரராமப்பேரி குளத்தின் நீா்வழித்தடம் ஆக்கிரமிப்பு: மதிமுக புகாா்

தென்காசி ஜெகவீரராமப்பேரி குள த்துக்கான வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மதிமுக மாவட்டத்தலைவா் என்.வெங்கடேஷ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி எம்எல்ஏ மனு

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தின் 2 ஆவது நடைமேடையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கிடம், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்.எல்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித் தவசுத் திருவிழா நிறைவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித் தவசுத் திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு சுவாமி, அம்பாள் தனித் தனி சப்பரத்தில் எழுந்தருளி ஒன்றாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் முப்புடாதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகத்துடன்... மேலும் பார்க்க