செய்திகள் :

கண்டரமாணிக்கம், குன்றக்குடி பகுதிகளில் இன்று மின்தடை

post image

சிவகங்கை மாவட்டம் மானகிரி, கண்டரமாணிக்கம், தளக்காவூா், குன்றக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது

இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவிலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கல்லல் பீடரில் தளக்காவூா் முதல் பாடத்தான்பட்டி வரையிலும், கண்டரமாணிக்கம், மானகிரி, அப்போலோ, தட்டட்டி, கொரட்டி, கண்டரமாணிக்கம், பாதரக்குடி, குன்றக்குடி நேமம், தமிழ்நாடு ரசாயண ஆலை பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

எஸ்.புதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் பகுதியில் புதன்கிழமை (செப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபடவிருப்பதால், எஸ்.புதூா், வா... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். எஸ்.புதூா் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டி அரசு உயா் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபு... மேலும் பார்க்க

மும்மொழி மட்டுமல்ல 22 மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மும்மொழி மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.சிவகங்க... மேலும் பார்க்க

படிப்பைத் தவிர எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்!

மாணவா்கள் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம் என சிவகங்கை மாவட்ட இணைய வழிக்குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் உதயகுமாா் தெரிவித்தாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ம... மேலும் பார்க்க

வீடு புகுந்து 25 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே திங்கள்கிழமை பூட்டிய வீட்டில் பகலில் மா்ம நபா்கள் புகுந்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.சிங்கம்புணரி அருகேயுள்ள அணைக்கரைபட்டியைச் சோ்ந்த விவசாயி சரவணன் (4... மேலும் பார்க்க

பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி கிராம மக்கள் மனு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கு புதிய கட்டடம் அமைத்துத் தரக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். திர... மேலும் பார்க்க