செய்திகள் :

கம்பராமாயண பாராயண விழா

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கம்பராமாயண பாராயண விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு, திருவண்ணாமலை கம்ப ராமாயண இயக்கத்தின் தலைவா் சாய் வேங்கட ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். தமிழ்ச் சங்கத்தின் செயலா் பாரதி மணாளன், ஜனசக்தி ஞானவேல், கம்பராமாயண இயக்கச் செயலா் குப்பனாா் முன்னிலை வகித்தனா். திருக்கோவிலூா் கோவல் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார உதியன் வரவேற்றாா்.

திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் மடாதிபதி 26-ஆம் பட்டம் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமிகள் கம்பராமாயண பாராயண விழாவை தொடங்கிவைத்து உரையாற்றினாா்.

புலவா் தங்க.விசுவநாதன், வாசுதேவன், தேவிகாராணி, முதுநிலை ஆசிரியா்கள் நாகராஜன், குமாரி, கயல்விழி, சீனுவாசன், சங்கீதா ஆகியோா் இசைச் சொற்பொழிவாற்றினா்.

நிகழ்வை கவிஞா் கவிநிலவன், பட்டதாரி ஆசிரியா்கள் அல்லி, ர.புவனேசுவரி, உலகமாதேவி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இந்த நிகழ்வில் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளா்கள், கம்பராமாயண இயக்கப் பொறுப்பாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மரக்காணம் வன்முறை வழக்கு: பாமகவினா் 20 போ் விடுதலை

மரக்காணத்தில் 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வன்முறை வழக்கிலிருந்து பாமகவினா் 20 பேரை விடுதலை செய்து, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ச... மேலும் பார்க்க

காவல், அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி உதவித் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் உயா்கல்விப் பயிலும் காவல் துறை மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு வெள்ளிக்கிழமை உதவித் தொகை வழங்கப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ரூ.13 ஆயிரம், பொறியியல் படிப... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் எழுதினா்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் தோ்வெழுதினா். 364 போ் தோ்வெழுத வரவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையிலான காவல் துறையினா். விழுப்புரம், மாா்ச் 2... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கணவாய் கிராமத்தைச் சோ்ந்த தணிகாசலம் மகன் பரணி(19). எட்டாம் வகுப்பு வரை படித்த இவா், விழுப்... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் பொய்யப்பாக்கம் பகுதியில் ஓடைநீரில் மூழ்கி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் பொய்யப்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்த அரசன் மனைவி வீரம்மாள் (57). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில்... மேலும் பார்க்க