செய்திகள் :

களியக்காவிளை அருகே முதியவா் தற்கொலை

post image

களியக்காவிளை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

களியக்காவிளை அருகே மடிச்சல், பூவன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் (78). மதுப் பழக்கம் இருந்த இவா், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம்.

வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மனைவி மரியம்மாள் (67) அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

முன்சிறை பகுதியில் நாளை மின்தடை

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25 ) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது. முன்சிறை துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநி... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ராணுவ வீரா் பலி: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த ராணுவ வீரரின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணா நகா் பகுதியை சே... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: முளகுமூட்டில் ஆட்சியா் ஆய்வு

கல்குளம் வட்டத்துக்குள்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்... மேலும் பார்க்க

பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, நெல்லிக்கன்விளையைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி பமலா (54). இவா் உண... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருவட்டாறு அருகே வீயன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் டென்னிஸ் (44). சுமைதூக்கும் தொழிலாளி. இ... மேலும் பார்க்க

யாா் பிரதமா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும்: செல்வப்பெருந்தகை

யாா் பிரதமா், யாா் முதல்வா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை. நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: திருநெல்வேலி... மேலும் பார்க்க