செய்திகள் :

காஞ்சிபுரத்தில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துகின்றன. இந்த முகாமில் 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பட்டயம் மற்றும் பட்டதாரிகள், ஐடிஐ படித்தவா்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் உள்ளிட்டோரை தோ்வு செய்ய உள்ளனா். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்-044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட இயக்குநா்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு தொழில்முனைவோா் திட்ட இயக்குநா் அம்பலவாணன் தெரிவித்தாா். குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால... மேலும் பார்க்க

ஓராண்டில் 10 மாவட்டங்களில் 7,481 போ் சிறையில் அடைப்பு: வடக்கு மண்டல ஐஜி

கடந்த ஓராண்டில் மட்டும் 10 மாவட்டங்களில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 7,481 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ர... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள காவனூா் புதுச்சேரி கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை மீட்டு திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என குறை தீா் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை ம... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பக அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற முகாமில் தண்டரை, மெய்யூா் ... மேலும் பார்க்க

சிறந்த பேரூராட்சி விருது பெற்ற உத்தரமேரூா் தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சிறந்த பேரூராட்சி விருது பெற்ற அதன் தலைவா் சசிக்குமாா் உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தரிடம் விருதைக் காண்பித்து வாழ்த்து பெற்றாா். சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில... மேலும் பார்க்க