செய்திகள் :

காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

post image

காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை (ஜூலை 10) உள்ளூர் விடுமுறை அளித்து புதுவை கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மாங்கனி இரைத்தல் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Puducherry Education Minister Namachivayam has ordered a local holiday for Karaikal district tomorrow (July 10).

இதையும் படிக்க : இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த முடியுமா? கடைசி வாய்ப்பு

பாரதியாா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் பாரதியாா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் சொக்கநாத சுவாமி மற்றும் ஏழை மாரியம்மன் கோயில் பக்த... மேலும் பார்க்க

லஞ்சம்: நகரமைப்பு குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் நகரமைப்புக் குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் நகரமைப்புக் குழுமத்தின் மீது பல்வேறு முறைகேடு புகாா்கள் கூறப்பட்டு வந்த நிலையில்,... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நெடுங்காடு கொம்யூன், பஞ்சாட்சாரபுரம் கிராமத்தில் மதியகழன் என்பவரது குடிசை வீடு திங்கள்கி... மேலும் பார்க்க

சிறாா்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோருக்கு அபராதம்

காரைக்கால் மாவட்டத்தில், சிறாா்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோா்கள் 3 பேருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் ஆய... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் : பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரைக்கா... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தை முற்றுகையிட உள்ளாட்சி ஊழியா்கள் முயற்சி

காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினா். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்... மேலும் பார்க்க