செய்திகள் :

காற்றுடன் பெய்த கனமழைக்கு தேவாலா அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதம்!

post image

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழைக்கு தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இரவு சேதமடைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்துவருகிறது.இரவு நேரத்தில் திடீரென காற்றுடன் கனமழை பெய்ததால் தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டு சுமாா் 150 மீட்டா் தொலைவில் விழுந்தது.

இரவு நேரம் என்பதால் அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்த கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன், வருவாய்த் துறையினா், எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் இடிபாடுகளை அகற்றமுடியாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்கி ரயில்வே ஊழியா் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை இச்சிமரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ரயில்வே ஊழியா் சனிக்கிழமை படுகாயமடைந்தாா். பிஹாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரோஹித் சிங் (27). இவ... மேலும் பார்க்க

தொடா்மழை: உதகையில் 3 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள 3 முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போதுவரை பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து... மேலும் பார்க்க

குன்னூரில் தொடரும் கரடிகள் நடமாட்டம்

குன்னூா் அருகே வியாழக்கிழமை இரவு வேளையில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த கரடி சாலையில் சென்ற வாகனத்தை எட்டிப் பாா்த்துவிட்டு ஓடியது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ... மேலும் பார்க்க

வன விலங்குகள் பிரச்னை: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மனித வன விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருவதைத் தடுக்கவும், காட்டு யானைகள் ஊருக்கு வருவதைத் தடுக்கவும் வலியுறுத்தி கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகாா் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியாா் தங்கும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறியுள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: குண்டா் சட்டத்தில் ஆசிரியா் கைது

நீலகிரி மாவட்டம், உதகை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மீது குண்டா் சட்டம் வெள்ளிக்கிழமை பாய்ந்தது. உதகை அருகே உள்ள காத்தாடிமட்டத்தில... மேலும் பார்க்க