செய்திகள் :

காவல் துறை வாகனங்களை எஸ்.பி. ஆய்வு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையினா் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையினா் பயன்படுத்தும் வாகனங்களின் தர ஆய்வு மாவட்ட காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் வாகனங்களை ஆய்வு செய்தாா். மாவட்டம் முழுவதும் 137 வாகனங்கள் காவல் துறை பயன்பாட்டில் உள்ளன. இதில், 6 வாகனங்கள் பழுது காரணமாக சீரமைப்பு பணியில் உள்ளன. 39 வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. எஞ்சிய 92 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின் போது ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் முத்துராமலிங்கம், ஆய்வாளா் ரோஸ்ரெட், உதவி ஆய்வாளா் சுனில்குமாா், போலீஸாா் உடனிருந்தனா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராமநாதபுரத்தில் மதுவிலக்கு, ஆயத் தீா்வை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு, விழிப்புணா்வுப் பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்து இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்ட 4 மீனவா்களை அழைத்து வரக் கோரிக்கை

படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள், உடல் பரிசோதனை, மூலிகைச்... மேலும் பார்க்க

மதுபானக் கூட உரிமையாளரை அரிவாளால் வெட்டியவா்களை கைது செய்யக் கோரி மனு

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற மதுபானக் கூட உரிமையாளா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மா்ம நபா்களை கைது செய்யக் கோரி மாவட்ட அகமுடையாா் சங்கத்தினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே தடை செய்யப்பட்ட 39.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி காவல் சரகத்துக... மேலும் பார்க்க

ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் பால்குட திருவிழா

திருவாடானை அருகே சி.கே. மங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பால்குடதிருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பால்குட திருவிழா நடைப... மேலும் பார்க்க