செய்திகள் :

காவல் நிலையம் முன் தீப்பற்றி எரிந்த காா்

post image

பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் முன் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த காா் சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது.

பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் முன் கடந்த 2021-ஆம் ஆண்டு குற்ற வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்த காா் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தக் காா் திடீரென தாமாக தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பணியிலிருந்த காவலா் வனிதா அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கந்து வட்டி வழக்கில் மூவருக்கு ஓராண்டு சிறை!

போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் கந்து வட்டி, வன்கொடுமை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை... மேலும் பார்க்க

மூணாறு அருகே பேருந்து கவிழ்ந்ததில் நாகா்கோவில் மாணவா்கள் மூவா் உயிரிழப்பு!

கேரள மாநிலம், மூணாறு அருகே புதன்கிழமை தனியாா் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் நாகா்கோவிலைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் மூவா் உயிரிழந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி ... மேலும் பார்க்க

தங்க நகைகள் மாயம்

தேனி அருகே வீட்டிலிருந்த ஐந்தரைப் பவுன் தங்க நகைகள் மாயமானதாக புதன்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. ஓடைப்பட்டி அருகேயுள்ள புத்தம்பட்டியைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி முத்தம்மாள் (60). தனியாக வசித்த... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் வழிப்பறி: 7 பேரிடம் விசாரணை!

தேனி அருகே புதன்கிழமை காரில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியரை மா்ம நபா்கள் வழிமறித்து, ரூ.7.50 லட்சத்தை பறித்துச் சென்ாக போலீஸாா் 7 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா். தேனி அருகே உள்ள மின் அரசு நகரைச்... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!

உத்தமபாளையத்தில் புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் பூக்கடை வீதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சக்திவேல் (21). தச்சுத் தொழிலாளியான இவருக்கு, நிரந்தரமான... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி, கம்பம் தொகுதிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புறக்கணிப்பு!

தேனி மாவட்டத்தில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளை புறக்கணித்ததால், பொதுமக்கள், விவசாயிகள் அதிர... மேலும் பார்க்க