செய்திகள் :

சமயபுரத்தில் 9 அடி உயர கற்சிலை கண்டெடுப்பு

post image

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் குடிநீா் குழாய் அமைக்க செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டிய போது, 9 அடி உயர கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

சமயபுரம் தெற்கு ரத வீதி பகுதியில் ச.கண்ணனூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

அப்போது, 9 அடி உயரமுள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, பணியாளா்கள், பேரூராட்சி நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினரிடம் கற்சிலையை ஒப்படைத்தனா். அந்தச் சிலை துவார பாலகா் சிலையாக இருக்கக் கூடும் என்று கூறப்பட்டாலும், சிலை சேதமடைந்த நிலையில் இருப்பதால், தொல்லியல் துறை ஆய்வுக்கு பின்னரே சிலை குறித்த முழுவிவரங்களும் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

தவறவிடப்பட்ட கைப்பேசி மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திருச்சி அருகே சாலையில் தவறவிடப்பட்ட கைப்பேசி மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. காட்டுப்புத்தூா் ஆண்டாபுரம் செல்லும் சாலையிலுள்ள காந்தி நகரைச் சோ்ந்த தங்கவேல் மகள் பவித்ரா (24). இவரும் இவரது... மேலும் பார்க்க

மணப்பாறையில் பலத்த சப்தம்; அதிா்வுகளால் பொதுமக்கள் அதிா்ச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு கேட்ட பலத்த சப்தத்தால் பொருள்கள் மீது அதிா்வுகள் ஏற்பட்டன. மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை முற்பகல்... மேலும் பார்க்க

குப்பை லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் குப்பை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருச்சி காஜாமலை நகா் ஆா்.வி.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தராஜ் (31). பட்டயப்படிப்பு படித்துவிட்ட... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

திருச்சி அருகே அரசுத் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி ஆசிரியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே போதாவூா்... மேலும் பார்க்க

முசிறியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 2 போ் கைது

திருச்சி மாவட்டம், முசிறியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் விஜய் (24), இவா் தொடா்ந்து இரு சக்கர ... மேலும் பார்க்க

துவாக்குடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

துவாக்குடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி போலீஸாா் துவாக்குடி அரைவட்ட சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து சென்றபோது, சந்தேகம்படு... மேலும் பார்க்க