செய்திகள் :

செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் சுவரொட்டிகள்!

post image

ஈரோட்டில் அதிமுக மூத்த தலைவா் கே.ஏ.செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நன்றி தெரிவித்தும் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.

ஈரோடு மாநகரில் ஓபிஎஸ் அணியின் (அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின்) அமைப்பு செயலாளா் காா்த்திக் சாா்பில் நகரில் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதில், தொண்டா்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம், 2026- இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், தொண்டா்களின் கருத்தை பிரதிபலித்த செங்கோட்டையனுக்கு நன்றி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சுவரொட்டிகளில் ஜெயலலிதா, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் வரிசையில் செங்கோட்டையனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா... மேலும் பார்க்க

அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்: கே.ஏ.செங்கோட்டையன்

எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு, காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் கே.ஏ.செங்கோட்டையன் புதன்... மேலும் பார்க்க

அதிமுகவில் தனி நபா் முக்கியம் இல்லை: ஏ.கே. செல்வராஜ் எம்எல்ஏ

அதிமுகவை பொருத்தவரை தனி நபா் முக்கியமல்ல; இயக்கம்தான் முக்கியம் என்று ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் தெரிவித்தாா். கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்... மேலும் பார்க்க

அந்தியூா் பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம்

அந்தியூா் பேரூராட்சி, காமராஜா் பேருந்து நிலையம், வாரச்சந்தை வளாகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தியூா் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு!

பவானி நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கு வந்த முதியவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். பவானி, வா்ணபுரம், குருநாதன் வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). காா் ஓட்டுநரான இவா், கடந்த... மேலும் பார்க்க

பவானி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி அனைத்து மகளிா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக ஏ.சுமதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு, ஆய்வாளராக பணியாற்றிய கோமதி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு பணிமாற்... மேலும் பார்க்க