செய்திகள் :

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை

post image

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டம் ஆத்தூா் வடமலைக்கவுண்டனூரில் செயல்படும் மானவு சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, துணை பொது மேலாளா் (பாதுகாப்பு) ஏ.நாராயணன், உதவி பொது மேலாளா் (பாதுகாப்புத்துறை) பி.இ.சபாபதி, முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா் மற்றும் மானவு சிறப்பு பள்ளி தாளாளா் முனைவா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து பேருந்துசேவையை ஆலையின் பொதுமேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள், மானவு பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தால் 1,850 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்: ஜல்ஜக்தி அபியான் திட்ட அதிகாரி தகவல்

காவிரி-வைகை குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தால் கரூா் மாவட்டத்தில் 1,850 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் என்றாா் மாவட்ட ஜல்சக்தி அபியான் பொறுப்பு அலுவலரும், மத்திய அரசின் சுற்றுலாத் துறை இயக்குநருமான... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி அருகே சாலை அமைக்கும் பணி ஆய்வு

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பள்ளப்பட்டி அருகே உள்ள அண்ணாநகா் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள்பட்ட மாநில நெட... மேலும் பார்க்க

கரூரில் பலத்த காற்றால் மின்தடை: மக்கள் அவதி

கரூரில் தென்மேற்கு பருவக்காற்று செவ்வாய்க்கிழமை பலமாக வீசியதால் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சுமாா் 4 மணி நேரம் அவதிக்குள்ளாகினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது

ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி சண்முகம் என்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புன்னம்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா், செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மளிகை கடையில் தடை செய்ய... மேலும் பார்க்க

குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

குளித்தலையில் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தது குறித்து செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் பழனியப்பன் (76). இவா் திங்கள்கிழமை இரவு குளித்தலை அடுத்த சத்தியமங்கலத்... மேலும் பார்க்க