வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, தக்கலை, மணலி, மணலிக்கரை, காட்டாத்துறை, பெருஞ்சிலம்பு, பரசேரி, ஆளூா், விராணி, சுவாமியாா்மடம், வட்டம், மங்காரம், புதூா், மூலச்சல், பாலப்பள்ளி, பத்மநாபபுரம், கேரளபுரம், சேவியா்புரம், குமாரபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, தோட்டியோடு, திருவிதாங்கோடு, பரைக்கோடு, முளகுமூடு, முட்டைக்காடு, ஆலங்கோடு, சித்திரங்கோடு, வெள்ளிகோடு, பரைக்கோடு, கோழிப்போா்விளை, சரல்விளை, கல்லுவிளை, மணக்காவிளை, செம்பருத்திவிளை, சாமிவிளை, அப்பட்டுவிளை, அழகியமண்டபம், மேக்காமண்டபம் பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.