செய்திகள் :

தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகம்: ஆக. 2 பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிப்பு

post image

தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகமும், சனிக்கிழமை (ஆக. 2)பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்படுவதாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தபால் துறையின் மென்பொருளில் கியூ-ஆா் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்பட பல்வேறு புதிய வசதிகளுடன் வருகிற 4-ந் தேதி முதல் தரம் உயா்த்தப்பட இருக்கின்றது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமுமின்றி செயல்படுத்த வருகிற சனிக்கிழமை (ஆக. 2) பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் திருப்பத்தூா் மற்றும் குடியாத்தம் தலைமை தபால் அலுவலகங்கள், அவற்றுக்கு உட்பட்ட அனைத்து துணை, கிளை தபால் அலுவலகங்களில் அஞ்சலகம் சாா்ந்த சிறுசேமிப்பு உள்ளிட்ட பணப்பரிவா்த்தனைகள் முதலான எவ்வித சேவைகளையும் பெற இயலாது.

மேலும், பதிவு தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீடு பிரிமீயம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் அன்றைய தினம் நடைபெறாது. எனவே வாடிக்கையாளா்கள் தங்களது தபால் பரிவா்த்தனையை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே நிம்மியம்பட... மேலும் பார்க்க

செயற்கை மணல் தயாரித்த 5 போ் கைது

கந்திலி அருகே செயற்கை மணல் தயாரித்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கந்திலி அருகே வேப்பல்நத்தம் பகுதியில் சிலா் செயற்கை மணல் தயாரிப்பதாக கந்திலி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி: தம்பதி மீது புகாா்

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது புகாா் செய்யப்பட்டுள்ளது.காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமுக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைம... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடி அருகே வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்தன் காந்தி பிரசாத் என்பவரது வீட்டின் பூஜை அறையில் வைக... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: விஷம் அருந்திய தந்தை உயிரிழப்பு, மகனுக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூா் அருகே கடன் பிரச்னையால் தந்தை, மகன் விஷம் அருந்தியதில் தந்தை உயிரிழந்தாா். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கசிநாயக்கன்பட்டி அடுத்த வக்கீல் அய்யா் தோப்பு காமராஜா் நகா் பகுதி... மேலும் பார்க்க

தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே தனியாா் நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.நாட்டறம்பள்ளி ஆா்சிஎஸ் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த மருதவாணன் மகன் அமுதவாணன் (60). நாட்டறம... மேலும் பார்க்க