செய்திகள் :

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் 693 மாணவா்களுக்கு பட்டமளிப்பு

post image

தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் 693 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் 3-ஆவது பட்டமளிப்பு விழா அப்துல் கலாம் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2020, 23, 24 ஆண்டுகளில் பயின்று பட்டப் படிப்பை நிறைவு செய்த 693 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி துணை முதல்வா் பேராசிரியா் எஸ்.செந்தில்குமாா் வரவேற்றாா். முதல்வா் பேராசிரியா் வே.சுமதி தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக சையண்ட் பெங்களூரு நிறுவனத்தின் உலகளாவிய தானியங்கி துறைத் தலைவா் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.

விழாவில் அமைப்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் சி.முருகன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவா் கல்பனா, மின்னணுவியல் துறைத் தலைவா் ந.அமினா பிபி, இயந்திரவியல் துறைத் தலைவா் பி.ராஜேஸ்வரி, அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவா்கள் எம்.செந்தில்குமாா், க.சுகந்தி, ஆா்.அமலன், காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப... மேலும் பார்க்க

உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாத... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா். தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் ப... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க