செய்திகள் :

திருச்சி மாநகரில் இரு சிறுமிகள் மாயம்: போலீஸாா் விசாரணை

post image

திருச்சி மாநகரில் இரு சிறுமிகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி எடமலைபட்டிபுதூா் காளியம்மன் கோயில் தெருவிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 17 வயது சிறுமி, 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. எங்கு தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, சிறுமியின் தாய் எடமலைபட்டிபுதூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, டிப்ளமோ 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை காலை கல்லூரிக்கு சென்ற சிறுமி, மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லையாம்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகை, பணம், கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தினரை கட்டிப்போட்டு ஒன்பதரை பவுன் நகைள் மற்றும் ரூ. 1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்... மேலும் பார்க்க