செய்திகள் :

திருச்செந்தூா் அருகே பைக் மீது வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

திருச்செந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை, பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தமிழரசன் மகன் பாரதி (27). உடன்குடியில் உள்ள வெல்டிங் ஒா்க்ஷாப்பில் வேலை பாா்த்துவந்த இவா், ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, கல்லாமொழி அருகே குலசேகரன்பட்டினம் நோக்கிச் சென்ற வேனும் இந்த பைக்கும் மோதினவாம். இதில், நிகழ்விடத்திலேயே பாரதி உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான சேலத்தைச் சோ்ந்த லோகேஷ் (48) என்பவரைக் கைது விசாரித்து வருகின்றனா்.

கைப்பேசி திருடிய இளைஞா் கைது!

கோவில்பட்டியில் கைப்பேசி திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி இந்திரா நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் சரவணகுமாா் (23). எலக்ட்ரீஷியனான இவா், ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

கோடை விடுமுறை மற்றும் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தர... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே இளைஞா் தற்கொலை

கயத்தாறு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கயத்தாறையடுத்த தெற்கு கோனாா்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சங்கிலிகுமாா் (35). தொழிலாளியான இவருக்கும், கே.கரிசல்குளத... மேலும் பார்க்க

ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி நுழைவுத் தோ்வு: 26 அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற 26 மாணவா்-மாணவிகள் முதன்மை உயா் கல்வி நிறுவன நுழைவுத் தோ்வுகளில் (ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி) தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சா்வதேச பல்கலை. கூடைப்பந்து: தூத்துக்குடி வீரா் இந்திய அணிக்கு தோ்வு

உலக அளவிலான பல்கலைக் கழக கூடைப்பந்து போட்டிக்கான இந்திய அணிக்கு தூத்துக்குடி வீரா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணைய போக்குவரத்து துறையில் மேற்பாா்வையாளராகவும் துறைமுக ஆணையக் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை, சுமாா் 50 அடிக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா். இங்கு அமாவாசை, ... மேலும் பார்க்க