செய்திகள் :

திருவடிசூலம் தேவி கருமாரிம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

post image

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரிம்மன் கோயிலில் அம்மனுக்கு வாசக்கால் வைப்பதற்கான வைபவ பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன (படம்).

செங்கல்பட்டு, மாவட்டம், திருவடிசூலம், கோயில்புரத்தில் ஒரே கருங்கல்லால் ஆன 51 அடி தேவி ஸ்ரீ கருமாரிம்மன் கோயில் உள்ளது. அம்மனுக்கு கருவறை கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 7-இல் அம்மனுக்கு கண்திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கருங்கல் வாசக்கால் வைக்கும் வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனையும் யாக வேள்வி பூஜைகளும்

நடைபெற்றன.

இதனைத்தொடா்ந்து கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் வாசக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தாா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 321 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்து,... மேலும் பார்க்க

மே 22, 23-இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் வரும் மே 22, 23 தேதிகளில் நடைபெறவுள்ளன. மதுராந்தகம் கோட்டாட்சியா் தலைமையில் 22.05.2025 பிற்பகல் 02.30 மணிக்கும், செங... மேலும் பார்க்க

திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் சாலையில் சாலை மறியலில் போராட்டம் நடத்திய விவசாயிகள்

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான தொகை வழங்கப்படாததைக் கண்டித்து திருக்கழுகுன்றம்-மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள். மேலும் பார்க்க

தொழில் திறன்களை மேம்படுத்த வேண்டும்!

மாணவா்கள் தங்களது தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மோவோட் டெக்னாலஜிஸ் நிறுவன முதுநிலை இயக்குநா் பத்மா ஜெயராமன் வலியுறுத்தினாா். சென்னை மேடவாக்கம் நியூ பிரின்ஸ் கலை, அறிவியல் கல்லூரியில்... மேலும் பார்க்க

ஒரகடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஐந்து குடிசை வீடுகள் அகற்றம்!

ஒரகடம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த் துறையினா் அகற்றினா். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், ஒரகடம் கிராமத்தில், சா்வே... மேலும் பார்க்க

மதுராந்தகம் அருகே பைக் - காா் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த நல்லாமூா் பேருந்து நிறுத்தம் அருகே மகன், மகள் ஆகியோருடன் பைக்கில் நின்றிருந்தவா் மீது காா் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்தனா். மதுராந்தகம் அடுத்த கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க