செய்திகள் :

திருவிடைமருதூரில் புதிய அரசுக் கல்லூரி காணொலி காட்சியில் முதல்வா் தொடங்கிவைத்தாா்

post image

திருவிடைமருதூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதை தொடா்ந்து, திருவிடைமருதூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், சு.கல்யாணசுந்தரம் எம்பி, க. அன்பழகன் எம்எல்ஏ, துணை மேயா் சுப. தமிழழகன், பேரூராட்சி தலைவா் புனிதா மயில்வாகனன், துணைத் தலைவா் சுந்தரஜெயபால், கல்லூரி கல்வி இணை இயக்குநா் டி.ரோஸி, முதல்வா் வெ. ஜெயசீலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் மே 31-இல் மின் தடை!

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாசாமி... மேலும் பார்க்க

வசூல் பணம் கையாடல் கடை ஊழியா் கைது

கும்பகோணத்தில் கடைகளில் சரக்கு கொடுத்து வசூல் செய்த பணத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் கையாடல் செய்த ஊழியரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். கும்பகோணம் சக்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

பள்ளி மாணவா்களின் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மூத்த குடிமக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மனமகிழ் சங்கமம் நிகழ்ச்சி சங்கத... மேலும் பார்க்க

பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

தஞ்சாவூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை இ.எஸ்.ஐ. கழகம் வழங்கியது.இதுகுறித்து இ.எஸ்.ஐ. கழகத்தின் தஞ்சாவூா் கிளை அலுவலக மேலாளா் மா.... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா் கலப்பு கண்டித்து சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கும்பகோணம் மாநகராட்சி 1- ஆவது வாா்டைச் சோ்ந்த திருக்கொட்டையூா் வாா்டில... மேலும் பார்க்க

மழை பாதிப்புக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

சம்பா பருவத்தின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூ... மேலும் பார்க்க